606
சென்னை, அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு சொற்பொழிவு நடத்திய விவகாரம் தொடர்பாக வரும் புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ண...

428
நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை இழுத்தடிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் மனுத்தாக்கல் செய்தவருக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். பல கோடி ரூ...

324
கன்னியாகுமரியில் எஸ்.ஐ வில்சன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 7 பேரும் டெல்லி, பெங்களூரு, சேலம் சிறைகளிலிருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ...

446
பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் 3ஆவது முறையாக வாரணாசியில் போட்டி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனுத் தாக்கல் வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் வேட்பு மன...

240
மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 49 தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு மே 3-ஆம் தேதி கடைசி நாளாகும். 5ஆம் கட்டத்த...

205
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மருத்துவ அறிக்கை கடந்த வாரம் சட்டத்துறையிடம் வழங்கப்...

280
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கடந்த 13 ஆம் தேதி நடத்தப்பட்ட கல்வீச்சில் காயமடைந்த முதலமைச்சர் ஜெகன்மோகன், தலையில் பேண்ட்எய்டு ஒட்டியபடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது தொகுதியான புலிவெ...



BIG STORY